- அகல் விளக்கு = சூரியன் ஆகும்
- நெய்/எண்ணெய்-திரவம் = சந்திரன்
- திரி = புதன்
- அதில் எரியும் ஜ்வாலை =செவ்வாய்
- இந்த ஜ்வாலையின் நிழல் கீழே = ராகு
- ஜ்வாலையில் உள்ள மஞ்சள் நிறம் = குரு
- ஜ்வாலையில் அடியில் அணைந்தவுடன் இருக்கும் கர =சனி
- வெளிச்சம் பரவுகிறது - இதுஞானம் = கேது
- திரி எரிய எரிய குறைந்துகொண்டே வருவது சுக்கிரன் (ஆசை); அதாவது ஆசையை
குறைத்துக்கொண்டால் சுகம் என அர்த்தம் ஆசைகள் நம்மை அழிக்கிறது ; மோட்சம் கிடைக்காமல மீண்டும் மீண்டும் கர்மா நம்மை மனிதப்பிறவியாக ஜனனம் எடுக்கச்செய்கிறது. இதுவே அகல் தீபம் நமக்கு உணர்த்தும் தத்துவம்.